அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, தொழிற்துறை வெப்பமூட்டியில் ஏற்பட்ட கோளாறே இந்த வெடிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு “வீடுகளுக்குள் பாதுகாப்பாக தங்கியிருக்க” அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Leave feedback about this