Education Local News

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்.

மேலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 18.08.2025 தொடக்கம் 07.11.2025 வரையும், இரண்டாம் கட்டம் 08.12.2025 தொடக்கம் 19.12.2025 வரையும் அரச தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் இயங்கும்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video