உடன் தொடர்பு கொள்ளவும்..! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!!
தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம்.
