பண்டாரவளை சி.டீ.பி பேருந்து வேலை நிறுத்தம் – ஓட்டுநர் மீது தாக்குதல்
பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் பேருந்து சாரதி ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து இன்று (17) பணிப்புறக்கணிப்பு.
