Month: May 2025

Local News

பண்டாரவளை சி.டீ.பி பேருந்து வேலை நிறுத்தம் – ஓட்டுநர் மீது தாக்குதல்

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் பேருந்து சாரதி ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து இன்று (17) பணிப்புறக்கணிப்பு.

Read More
Local News

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணி நிறுத்தம்; குறுந்தூர சேவைகள் மட்டுமே இயங்கும்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர்.

Read More
Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை வழக்கு- முதலாவது சாட்சியின் பதிவு!

கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமி உயிர் மாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான், சம்பத் ஜயவர்த்தன முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது குறித்து சிறுமியின் தாயாரும் அவர்கள்.

Read More
Sports World News

ரொனால்டோ உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடம்

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்த்துகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார். பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம்.

Read More
Local News விபத்துகள்

நானு ஓயாவில் எண்ணெய் தாங்கி ஊர்தி குடைசாய்ந்ததில் விபத்து : சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை எண்ணெய் தாங்கி ஊர்தி கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீற்றர்.

Read More
Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை – தாயாரிடம் சாட்சிப் பதிவு

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் நடைபெற்றுள்ளது. கொழும்பு பதில் நீதவான் சம்பத்.

Read More
Crime and Threats Local News

பதுளையில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிப்பு!

பதுளை, கல உட பிரதேசத்தில் ஒரே இலக்க தகடகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு முச்சக்கர வண்டிகளின் செசி இலக்கம் மற்றும் இயந்திர எண்கள் ஒரே இலக்கங்கள் என.

Read More
Sports

ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

Read More
Crime and Threats Local News

பதுளையைச் சேநர்ந்த ராஜ குமாரி கொலை வழக்கு – பிரதிவாதிகளுக்கு முன் விசாரணை கலந்தாய்வுக்கு தேதி வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் காவலில் வைக்கப்பட்டு இருந்த நேரத்தில் மரணம் தொடர்பாக வெலிக்கடை காவல்துறையில் பணியாற்றிய மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்.

Read More
Crime and Threats Local News

வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது!

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை.

Read More