Month: September 2025

Local News

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சாட்சியமளிக்க பாதுகாப்பு அறை

சிறுவர்கள் பாதுகாப்பாக சாட்சியம் வழங்குவதற்கான சாட்சிய அறைகளை நிறுவுவது, நாட்டின் நீதித்துறை அமைப்பில் ஒரு திருப்புமுனையாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பாக சாட்சியம் வழங்கக்கூடிய.

Read More
Local News

ஹென்லி பாஸ்போர்ட் 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு, ஒரு இடம் சரிந்து 97வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தரவரிசையின்படி, இலங்கை இப்போது ஈரானுடன்.

Read More
Local News

கட்டுநாயக்க விமான செல்லும் பயணிகள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்பாடு மண்டபத்திற்கு பார்வையாளர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்குமாறும் மற்றும் அதற்கேற்ப வருகையைத் திட்டமிடுமாறும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.கட்டுநாயக்க விமான.

Read More
Local News

தொடர்ச்சியான விக்கெட் சரிவை ஏற்றுக்கொள்ள முடியாது – சரித்

ஹொங்கொங் அணியுடனான ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய (15) போட்டியில் தொடர்ச்சியாக தமது அணி விக்கெட்டுக்களை பறிகொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார். போட்டியின்.

Read More
Sports

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி,.

Read More
Local News

பலாங்கொடை நன்பேரியல் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, 1000 ஏக்கரை மீறிய வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பரவி வரும் இந்த காட்டுத்தீயால், 1000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்புகள்.

Read More
Local News

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின்.

Read More
Crime and Threats Local News

படுக்கையிலேயே இறந்த பெண் – பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மை!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்..

Read More
Local News

மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி மக்கள் தலைவனாக இருக்க முடியாது!

உணர்ச்சி ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர்.

Read More
Local News

“மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம்” கொத்மலையில் இன்று ஆரம்பம்

சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் வாழும் சூழலை சிறந்த சூழலாக உருவாக்குவதற்காகவும் “மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம்” இன்று கொத்மலையில் நடைபெறுகிறது. பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி.

Read More