பொகவந்தலாவ பகுதியில் 13வயது சிறுமியின் சடலம் மீட்பு!
பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 14.10.2025.செவ்வாய்கிழமை மாலை.
