Year: 2025

Local News

சமூக ஊடகப் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை

சமூக ஊடகப் பதிவுகள், அறிக்கைகள், கருத்துகள் அல்லது யூடியூபர்கள் வெளியிடும் கணிப்புகள் மூலம் வழக்குகளின் முடிவைப் பாதிக்கும் முயற்சிகளிலிருந்து எழக்கூடிய வெளிப்புற அச்சுறுத்தல்கள் அல்லது குறுக்கீடுகளிலிருந்து நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று.

Read More
Local News Trending

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில்.

Read More
Local News Trending

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்.

Read More
Local News விபத்துகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயது இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில்.

Read More
Local News Trending

ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் சிக்கல் – சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என.

Read More
Local News Trending

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு.

Read More
Crime and Threats Local News

செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தில் இன்றும் அகழ்வுப் பணிகள்

யாழ்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஏற்கனவே அகழப்பட்ட புதைகுழியை விஸ்தரிக்கும் பணிகளே இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தியில் உள்ள இரண்டு மனிதப்.

Read More
Local News Politics

ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

தாம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது..

Read More
Local News

இலங்கை சுங்கத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமனம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார். சீவலி.

Read More
Local News விபத்துகள்

கல்லடியில் கார் விபத்துக்குள்ளானதில், 7 மாத குழந்தை சிகிச்சை பெற்றுவருகின்றது!

ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை மட்டு – கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி.

Read More