Year: 2025

Crime and Threats Local News

நாட்டை உலுக்கிய முச்சக்கரவண்டி கொள்ளை – பெண் உட்பட மூவர் கைது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவின்.

Read More
Local News

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளால் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்..!

கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்கத்தினால் சேகரிக்கப்பெற்ற நிதியில் மஹரகம அபேக்ஸா புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 Inpusion Pumps, மற்றும் Mutli Para Monitor உபகரணங்கள் மருத்துவ.

Read More
World News விபத்துகள்

பங்களாதேஷில் பாடசாலை கட்டடம் மீது விமானம் மோதி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.

Read More
Local News விபத்துகள்

காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று மாலை 5.

Read More
Crime and Threats Local News

வீசப்பட்ட குழந்தையை தத்தெடுக்க விரும்பும் 1000 பேர்

குருநாகல், மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்.

Read More
Education Local News

ஆசிரியர்கள் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்: பிரதமர்

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக்.

Read More
Local News Weather

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) அதிகாலை முதல்.

Read More
Local News

இலங்கையின் பெயரை உலகறியச் செய்த கலாநிதி நதீஷா, நாடு திரும்பினார்

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வழங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான “உலக அறிவுசார் சொத்து உலகளாவிய விருதுகள் விழாவில் ”சுற்றுச்சூழல் பிரிவு” விருதை.

Read More
Crime and Threats Local News

ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொலை

வத்தளை – ஹேகித்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச்.

Read More
World World News

சவுதியின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத், தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று.

Read More