கொழும்பு துறைமுக நகர் கடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் மாயம்
கொழும்பு துறைமுக நகரில் (Port city) உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில்.
