கட்டார் தனது வான்வெளியை மூடியது
கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது. அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் மீது.
