கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை வழக்கு- முதலாவது சாட்சியின் பதிவு!
கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமி உயிர் மாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான், சம்பத் ஜயவர்த்தன முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது குறித்து சிறுமியின் தாயாரும் அவர்கள்.
