Year: 2025

Local News Politics

லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகும் முன்னரே , மஹிந்தானந்த அளுத்கமகே முன்ஜாமீன் மனு தாக்கல்!

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்.

Read More
Local News விபத்துகள்

வென்னப்புவ கடலில் நீராட சென்ற 4 இளைஞர்களில் மூவர் சடலமாக மீட்பு!

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேரில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும்.

Read More
Local News விபத்துகள்

மூன்று குழந்தைகளின் தாயாரின் உயிரை காவு வாங்கிய விபத்து – பிலியந்தலையில் சம்பவம்

பிலியந்தலை, மடபாத படகெத்தர பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளி ஒருவர் சொகுசு கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய.

Read More
Local News விபத்துகள்

அம்பாறை – மஹியங்கனை வீதியில் சொகுசு பயணிகள் பேருந்து விபத்து

அம்பாறை – மஹியங்கனை வீதியில், மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து.

Read More
Local News விபத்துகள்

பயணிகள் பேருந்துகள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள தீர்மானம்

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்..

Read More
Local News விபத்துகள்

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என.

Read More
Local News விபத்துகள்

கெரண்டி எல்ல பேருந்து விபத்துக்கான சந்தேகத்திற்கிடமான காரணங்கள் வெளியாகின!

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய.

Read More
Sports

IPL 2025 போட்டிகள் மீண்டும் மே மாதம் 17 ஆரம்பம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்.

Read More
Local News

விசாக பூரண தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.

Read More
Sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஜீன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது..

Read More