பலாங்கொடை நன்பேரியல் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, 1000 ஏக்கரை மீறிய வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.
பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பரவி வரும் இந்த காட்டுத்தீயால், 1000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்புகள்.
