Year: 2025

Local News

பலாங்கொடை நன்பேரியல் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, 1000 ஏக்கரை மீறிய வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பரவி வரும் இந்த காட்டுத்தீயால், 1000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்புகள்.

Read More
Local News

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின்.

Read More
Crime and Threats Local News

படுக்கையிலேயே இறந்த பெண் – பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மை!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்..

Read More
Local News

மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி மக்கள் தலைவனாக இருக்க முடியாது!

உணர்ச்சி ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர்.

Read More
Local News

“மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம்” கொத்மலையில் இன்று ஆரம்பம்

சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் வாழும் சூழலை சிறந்த சூழலாக உருவாக்குவதற்காகவும் “மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம்” இன்று கொத்மலையில் நடைபெறுகிறது. பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி.

Read More
Local News Travel

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகளுக்கான தொடக்க விழா ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான தொடக்க விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றமை.

Read More
Crime and Threats Local News

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நேற்று (14) சீகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21.

Read More
Crime and Threats Local News

மித்தெனிய இரசாயனங்களில் ஐஸ் மூலப்பொருள் இருப்பது உறுதி

மித்தேனிய பகுதியில் காணி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையால்.

Read More
Local News Politics

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு.

Read More
Crime and Threats Local News

மித்தெனியவில் மீட்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவிற்கு ஒப்படைப்பு

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது.

Read More