பாடசாலை மாணவனை பலிகொண்ட தனியார் பேருந்து விபத்து
இன்று காலை உடுதும்பராவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, பல்லேகெலே இராணுவ முகாம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது .விபத்தின்.
