பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட பேருந்து சேவை
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்வதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து.
