Year: 2026

Local News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட பேருந்து சேவை

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்வதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து.

Read More
Local News

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர்.

Read More
Local News

அமரகீர்த்தி கொலை வழக்கு : தீர்ப்பு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி.

Read More
Local News

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை.

Read More
Local News

நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு; துயரத்தில் உறவுகள்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.52 வயது.

Read More
Local News

இன்றிரவு 11 மணி வரை 09 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை.

Read More
Local News

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு.

Read More
Local News

தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சைபர்.

Read More
Local News

முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார்.

Read More
Local News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றவியல் விசாரணை பிரிவு முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும்.

Read More