Local News

சாமர சம்பத் தசநாயகவிற்கு பிணை

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா

Read More
Crime and Threats Local News Uncategorized

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை விவகாரம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு

Read More
Local News

சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை

Read More
Local News

16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு இன்று – ஜனாதிபதி தலைமையில்..!

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) இடம்பெறவுள்ளது. யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக

Read More
Local News Weather

மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை அடுத்து, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிறுவனம் எச்சரிக்கை

Read More
Crime and Threats Local News

துசித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தினை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு –

நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தின் மீதே இந்த

Read More
Local News

மின்சார கட்டணம் 18.3 வீதத்தால் உயரும் – இலங்கை மின்சார சபை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More
Uncategorized

பண்டாரவளை சி.டீ.பி பேருந்து வேலை நிறுத்தம் – ஓட்டுநர் மீது தாக்குதல்

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் பேருந்து சாரதி ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து இன்று (17) பணிப்புறக்கணிப்பு

Read More
Uncategorized

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணி நிறுத்தம்; குறுந்தூர சேவைகள் மட்டுமே இயங்கும்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர்

Read More
Uncategorized

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை வழக்கு- முதலாவது சாட்சியின் பதிவு!

கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமி உயிர் மாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான், சம்பத் ஜயவர்த்தன முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது குறித்து சிறுமியின் தாயாரும் அவர்கள்

Read More