ரம்பொடை பயணிகள் பேருந்து விபத்தின் சாராம்சம்!!!
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொத்மலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த.
