உலக மனநல தினம் இன்று
இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் உலக மனநல தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மனநலத்தைப் பாதுகாப்பதும், அதனைச் சார்ந்த விழிப்புணர்வை பரப்புவதும் இந்நாளின் முக்கிய நோக்கங்களாகும். 1992 ஆம் ஆண்டு உலக.
Radio Raaga (radioraaga.lk) is a Sri Lankan radio station that operates from Badulla in the Uva Province. It's known for offering a diverse range of programming, including radio dramas, documentaries, educational segments, and multicultural programs. The station is also available as an Android app, according to the Google Play store. Rj Ruckshan is the senior journalist and program producer for Radio Raaga.
இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் உலக மனநல தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மனநலத்தைப் பாதுகாப்பதும், அதனைச் சார்ந்த விழிப்புணர்வை பரப்புவதும் இந்நாளின் முக்கிய நோக்கங்களாகும். 1992 ஆம் ஆண்டு உலக.
உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. “உலகை வழிநடத்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்காக பாதீட்டுக்கு முந்தைய விவாதம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார். ஒவ்வொரு குழந்தைக்கும்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-11மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வின் பின்னரான பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் பதுளை மாவட்டத்தில் இருந்து குறித்த சேவைக்கு நால்வர் தெரிவாகியுள்ளனர். இவர்களில்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுகள் ஆணையர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். தேர்வு நவம்பர் 10 ஆம்.
அன்பிற்குரிய பெற்றோர்களே..! இன்று பரீட்சை முடிந்து உங்கள் பிள்ளை வீடு வரும் போது….. ▫️வீட்டை அமைதியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வோம். ▫️எங்கள் முகத்தில் இனிமையான சிரிப்பை மலர விடுவோம். ▫️மனம் திறந்து,.
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார.
ஆககஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை.
தமிழ் மற்றும் சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும். மேலும்.
சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், உங்கள் நீதியை அறிந்து கொள்வதற்கு உங்களூக்கான சிறந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாக பதுளை மாநகரீல் நடைபெற இருக்கின்றது. நமது உரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்.