Crime and Threats

Crime and Threats Local News

இலங்கையில் அதிகரித்த சைபர் குற்றங்கள் – சிக்கிய 12,000 பேர்

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 12,650 க்கும் அதிகமான சைபர் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு.

Read More
Crime and Threats Local News

மாவனெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் பலி

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை.

Read More
Crime and Threats Local News

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான.

Read More
Crime and Threats Local News

ரத்மலானையில் வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த.

Read More
Crime and Threats Local News

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து.

Read More
Crime and Threats Local News Politics

லசந்த விக்ரமசேகர கொலைச் சம்பவம் : பாதாள உலகக்குழு முத்திரை குத்தி மறைக்க முயற்சி – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ், மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான்.

Read More
Crime and Threats Local News

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன்.

Read More
Crime and Threats Local News

பொகவந்தலாவ பகுதியில் 13வயது சிறுமியின் சடலம் மீட்பு!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 14.10.2025.செவ்வாய்கிழமை மாலை.

Read More
Crime and Threats Local News

நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள்.

Read More
Crime and Threats Local News

டெலிகிராம், வாட்ஸ்அப் பயனாளர்கள் கவனத்திற்கு – பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

இணையத்தின் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக.

Read More