Crime and Threats

Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை விவகாரம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு.

Read More
Crime and Threats Local News

துசித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தினை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு –

நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தின் மீதே இந்த.

Read More
Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை வழக்கு- முதலாவது சாட்சியின் பதிவு!

கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமி உயிர் மாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான், சம்பத் ஜயவர்த்தன முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது குறித்து சிறுமியின் தாயாரும் அவர்கள்.

Read More
Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை – தாயாரிடம் சாட்சிப் பதிவு

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் நடைபெற்றுள்ளது. கொழும்பு பதில் நீதவான் சம்பத்.

Read More
Crime and Threats Local News

பதுளையில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிப்பு!

பதுளை, கல உட பிரதேசத்தில் ஒரே இலக்க தகடகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு முச்சக்கர வண்டிகளின் செசி இலக்கம் மற்றும் இயந்திர எண்கள் ஒரே இலக்கங்கள் என.

Read More
Crime and Threats Local News

பதுளையைச் சேநர்ந்த ராஜ குமாரி கொலை வழக்கு – பிரதிவாதிகளுக்கு முன் விசாரணை கலந்தாய்வுக்கு தேதி வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் காவலில் வைக்கப்பட்டு இருந்த நேரத்தில் மரணம் தொடர்பாக வெலிக்கடை காவல்துறையில் பணியாற்றிய மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்.

Read More
Crime and Threats Local News

வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது!

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை.

Read More
Crime and Threats Local News

டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா கோரினராம்!

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்.

Read More
Arts Cenima Crime and Threats Local News

நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு பிணை

பண மோசடி தொடர்பிலான பல்வேறு சம்பவங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (11) கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இத்தமல்கொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது..

Read More
Crime and Threats Local News

மாணவி, ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி – பொலிஸார் தெரிவிப்பு

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக.

Read More