Crime and Threats

Crime and Threats Local News

நாடு கடத்தப்பட்ட நிலையில் பாதாள உலக துப்பாக்கிதாரி வெலிகம சஹான் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து.

Read More
Crime and Threats Local News

பண்டாரவளை பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிளும் தோட்டாக்களும் பொலீசாரால் மீட்பு

நேற்று இரவு பண்டாரவளை பகுதியில் ரிவால்வ்வர் ரக துப்பாக்கி ஒன்றும் அத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டாக்களும் சிறிய பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும் குறித்த பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும்.

Read More
Crime and Threats Local News

நாட்டை உலுக்கிய முச்சக்கரவண்டி கொள்ளை – பெண் உட்பட மூவர் கைது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவின்.

Read More
Crime and Threats Local News

வீசப்பட்ட குழந்தையை தத்தெடுக்க விரும்பும் 1000 பேர்

குருநாகல், மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்.

Read More
Crime and Threats Local News

ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொலை

வத்தளை – ஹேகித்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச்.

Read More
Crime and Threats Local News

நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக்.

Read More
Crime and Threats World News

ரீல்ஸுக்கு அடிமையானதால் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

ஹரியானாவின் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாவார். 25.

Read More
Crime and Threats Local News

விளக்கமறியலில் வைக்க்ப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்.

Read More
Crime and Threats Local News

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, சமிக்ஞை விளக்கு கம்பத்திலிருந்து குதித்து தன் உயிரை மாய்ப்பதாக மிரட்டிய நபர் பொலிஸாரின் உதவியுடன் மீட்பு!

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி.

Read More
Crime and Threats Local News

சிறுமி உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச் சூடு

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக.

Read More