Crime and Threats

Crime and Threats Local News

உடன் தொடர்பு கொள்ளவும்..! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!!

தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம்.

Read More
Crime and Threats Local News

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் – அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு.

Read More
Crime and Threats Local News Politics

மஹிந்தானந்தவுக்கு பிணை!!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று.

Read More
Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – தாயாரின் வாக்குமூலம்!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம் வழங்கி இருந்தார். இதன்போது, தமது மகள்.

Read More
Crime and Threats Local News Politics

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த.

Read More
Crime and Threats Local News

மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!

பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 18 ஆம் தேதி மாத்தளையில் இருந்து வந்த.

Read More
Crime and Threats Local News

தொடரும் கடற்கொள்ளையால், தவிக்கும் மீனவர்கள் !

கல்முனை மற்றும் மட்டக்களப்பில் உள்ள மீனவர்கள் குழு ஒன்று சிறிது காலமாக கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அவர்கள் பிடிக்கும் மீன்கள் கடற்கொள்ளையர் குழுவால் திருடப்படுவதே இதற்குக் காரணம். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளையர்கள்.

Read More
Crime and Threats Local News

மேல் நீதிமன்ற நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது. மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது.

Read More
Crime and Threats Local News

மது போதையில் ‘சிசு செரிய’ பேருந்தை செலுத்திய சாரதி கைது!

மது போதையில் ‘சிசுசெரிய’ பேருந்து ஒன்றை செலுத்திய பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மதிய வேளையில், கட்டுபொத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால், கட்டுபொத்த.

Read More
Crime and Threats Local News

வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மின்சார.

Read More