Local News

Local News

ஐக்கிய நாடு மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை.

Read More
Accident Local News

எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

பதுளை, எல்ல – வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த.

Read More
Accident Local News

எல்ல விபத்தில் இறந்தோர் இறுதிக் கிரியைகள் இன்று.

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (07) இடம்பெறவுள்ளது. எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அத்துடன், பேருந்தின்.

Read More
Local News

எல்ல- வெல்லவாய கோர விபத்து தொடர்பில் வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் – மேலும் பலர் ஆபத்தான நிலையில்!

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரசு.

Read More
Accident Local News

500 அடி உயரப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – பலி எண்ணிக்கை 10 பேராக உயர்வு 15 பேர் மருத்துவமனையில்

எல்ல-வெல்லவாய சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து.

Read More
Accident Local News

எல்ல பேருந்து விபத்தில் இருவர் பலி

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று இன்று (4) இரவு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பதுளை.

Read More
Crime and Threats Local News

கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (03) காலை T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி.

Read More
Local News

159ஆவது காவல்துறை தினம் இன்று

159ஆவது காவல்துறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காவல்துறை தினம் “சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் காவல்துறை செப்டம்பர் 3, 1866 நிறுவப்பட்டது. 159ஆவது.

Read More
Local News Politics

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம்

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு நாட்டு உறவுக்கு.

Read More
Local News

பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ்.

Read More