Local News

Local News

151வது உலக அஞ்சல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இன்று ஒக்டோபர் (09) 151வது உலக தபால் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய அஞ்சல் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர்.

Read More
Local News

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில்.

Read More
Crime and Threats Local News

டெலிகிராம், வாட்ஸ்அப் பயனாளர்கள் கவனத்திற்கு – பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

இணையத்தின் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக.

Read More
Local News

ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை.

Read More
Local News

VAT வரி வசூல் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (SVAT) முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்துச் செயல் காரணமாக, VAT மீளப்பெறும் நடைமுறைக்கு உரிய ஒழுங்கு அமையாததால், பல சிக்கல்கள் உருவாகியுள்ளன என.

Read More
Education Local News

தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்!

உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. “உலகை வழிநடத்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும்.

Read More
Local News

தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள்,நுகேகொட மருத்துவ நிறுவனத்தால் இன்று முதல் வழங்கப்படுகின்றது

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ​.

Read More
Crime and Threats Local News

மஸ்கெலியா லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் மரணம்!

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை லக்கம் தனியார் தோட்டப்பிரிவில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த.

Read More
Crime and Threats Local News

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு.

Read More
Crime and Threats Local News

மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் போதைப்பொருள் அடிமைத்தனம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை.

Read More