வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாரியளவில் காடழிப்பு : பொதுமக்கள் கவலை
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில், பலஹருவ மற்றும் தபரஹார கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பெரும் பகுதி தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மதிப்புமிக்க மரங்கள் வெட்டப்பட்டு.
