Local News

Weather

நாட்டின் சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள்.

Read More
Local News

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

இரண்டு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல உடுவரை 7 ம் கட்டை மேற் பிரிவைச்.

Read More
Local News விபத்துகள்

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – சாரதி மட்டுமே பொறுப்பல்ல, ஆய்வறிக்கை தகவல்!!!

கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு.

Read More
Local News

ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை நேரம் மாற்றம்: ஜூன் 2 முதல் அமுல் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தனது ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவையில் திருத்தத்தை அறிவித்துள்ளது. இது 2025 ஜூன் 2, திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். இன்று வெளியிடப்பட்ட ஊடக.

Read More
Weather

மாலை முதல் மழை அதிகரிக்கக்கூடும்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை.

Read More
Local News Politics

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு.

Read More
Weather

May 29/வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

www.radioraaga.lk News நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய.

Read More
Local News

நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர்.

Read More
Crime and Threats Local News

மீன் படகுகளிலிருந்து 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை.

Read More
Crime and Threats Local News

உடன் தொடர்பு கொள்ளவும்..! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!!

தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம்.

Read More