Local News

Crime and Threats Local News

தொடரும் கடற்கொள்ளையால், தவிக்கும் மீனவர்கள் !

கல்முனை மற்றும் மட்டக்களப்பில் உள்ள மீனவர்கள் குழு ஒன்று சிறிது காலமாக கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அவர்கள் பிடிக்கும் மீன்கள் கடற்கொள்ளையர் குழுவால் திருடப்படுவதே இதற்குக் காரணம். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளையர்கள்.

Read More
Crime and Threats Local News

மேல் நீதிமன்ற நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது. மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது.

Read More
Local News Politics

உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் தெரிவு குறித்து ஐ.தே.கட்சியின் தீர்மானம்

உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, ​​அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் மட்டுமே ஐக்கிய தேசியக்.

Read More
Local News

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல் ஆரம்பம்!

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல்.

Read More
Local News Politics

இலங்கையின் 53வது குடியரசு தினம் இன்று!

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது. 1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன்.

Read More
Local News

3050 மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி!

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றிரவு.

Read More
Local News விபத்துகள்

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த,.

Read More
Local News விபத்துகள்

ரயில் கடவையில் 3 வாகனங்கள் மோதி 7 பேர் காயம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் ஏழு.

Read More
Local News

அரச நிறுவனங்களில் ஊழலைக் குறைக்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின் கீழ் புதிய பணிகள் ஆரம்பம்!

2025-2029 ஊழல் எதிர்ப்பு தேசிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக.

Read More
Local News

முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்ட NEXT ஆடைத் தொழிற்சாலை – 1400 தொழிலாளர்கள் நிர்கதியில்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட.

Read More