Sports

Sports

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மெத்திவ்ஸ் ஓய்வு

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதில், எதிர்வரும் ஜூன்.

Read More
Local News Sports

கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வரி வசூலிப்பதை எதிர்த்து மனு தாக்கல்!

இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களை, இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர்களாக கருதி, அவர்களிடம் நிறுத்தி வைக்கும் வரி அறவிடும் முடிவை ரத்து செய்ய.

Read More
Sports World News

ரொனால்டோ உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடம்

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்த்துகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார். பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம்.

Read More
Sports

ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

Read More
Sports

IPL 2025 போட்டிகள் மீண்டும் மே மாதம் 17 ஆரம்பம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்.

Read More
Sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஜீன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது..

Read More
Sports

IPL-2025 இன் மீதமுள்ள போட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்ததால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி.

Read More
Sports

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறும் விராட் கோஹ்லி!!

இந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த.

Read More
Sports

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கி, விறுவிறுப்பாக.

Read More
Sports

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும.

Read More