கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
Local News
Weather
கண்டியில் மண்சரிவு – 4 பேர் மாயம்
- November 27, 2025
- 0 Comments
- 183 Views
- 4 months ago

Leave feedback about this