சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைப்பு
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை.
