Month: June 2025

Local News செயல்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைப்பு

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை.

Read More
Local News

நாட்டில் இதுவரை 25,055 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தின் நேற்றைய தினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு.

Read More
Crime and Threats Local News

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்! 

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.   இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு.

Read More
Sports

ஐ. பி. எல். இறுதிப் போட்டி இன்று

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை.

Read More
Local News Politics

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கும் பிணை!!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும்.

Read More
Local News

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது,.

Read More
Crime and Threats Local News

லிந்துல நகரசபையின் முன்னாள் தலைவர் கைது

தலவாக்கலை – லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகர சபைக்கு சொந்தமான 12ஆம் இலக்க இறைச்சிக் கடையை.

Read More
Local News

“உங்கள் வரிகளைச் செலுத்துங்கள், உங்கள் ஒவ்வொரு ரூபாயையும் நாங்கள் பாதுகாப்போம்” – ஜனாதிபதி அனுர குமார

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப.

Read More
Crime and Threats Local News

முப்படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் கைது!

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள்.

Read More
Local News

தேசிய வரி வாரம் இன்று(02) முதல் ஆரம்பம்!

தேசிய வரி வாரம் இன்று (02) தொடங்குகிறது.இதன் தொடக்க விழா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. “பது சக்தி” என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த.

Read More