159ஆவது காவல்துறை தினம் இன்று
159ஆவது காவல்துறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காவல்துறை தினம் “சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் காவல்துறை செப்டம்பர் 3, 1866 நிறுவப்பட்டது. 159ஆவது.
