முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன இன்று (25) காலை காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 89 ஆகும்..
Radio Raaga (radioraaga.lk) is a Sri Lankan radio station that operates from Badulla in the Uva Province. It's known for offering a diverse range of programming, including radio dramas, documentaries, educational segments, and multicultural programs. The station is also available as an Android app, according to the Google Play store. Rj Ruckshan is the senior journalist and program producer for Radio Raaga.
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன இன்று (25) காலை காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 89 ஆகும்..
நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில்.
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயம் 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..
இலங்கை ஒரு பாரிய பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகள் இரண்டையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. இந்த பற்றாக்குறை நாள்பட்ட.
தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவின்.
கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்கத்தினால் சேகரிக்கப்பெற்ற நிதியில் மஹரகம அபேக்ஸா புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 Inpusion Pumps, மற்றும் Mutli Para Monitor உபகரணங்கள் மருத்துவ.
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று மாலை 5.
குருநாகல், மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்.
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக்.
மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) அதிகாலை முதல்.