Local News

Crime and Threats Local News

ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொலை

வத்தளை – ஹேகித்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச்.

Read More
Crime and Threats Local News

நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக்.

Read More
Local News Technology

நாடுமுழுவதும் ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி

நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக சபை உறுப்பினர் ஹர்ஷ.

Read More
Arts Local News Trending பொழுதுபோக்கு

சாய்ரா ஸ்ரீ தங்க விருது விழா 2025

சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் உங்கள் அனைவருக்குமான சிறந்த சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. நீங்கள் தனித்துவமான முறையிலோ அல்லது சமூகம் சார்ந்த.

Read More
Crime and Threats World News

ரீல்ஸுக்கு அடிமையானதால் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

ஹரியானாவின் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாவார். 25.

Read More
Local News விபத்துகள்

மன்னாரில் கோர விபத்து – 4 வயது சிறுவன் பலி

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான் மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது.

Read More
Local News விபத்துகள்

நானு ஓயாவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட.

Read More
Crime and Threats Local News

விளக்கமறியலில் வைக்க்ப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்.

Read More
Local News விபத்துகள்

எத்துகால கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்பு

எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்.

Read More
Local News

பிரட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார். அவர் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். இவர்.

Read More