Trending

Education Local News Trending

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு#raaga.lk

வெப்பமான காலநிலையை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. மதிய வேளையில் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு விழாக்களை நடத்துதல்.

Read More
Local News Trending

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில்.

Read More
Local News Trending

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்.

Read More
Local News Trending

ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் சிக்கல் – சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என.

Read More
Local News Trending

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு.

Read More
Local News Politics Trending

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறை மருத்துவமனையில் அனுமதி!

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுரவால் நேற்று (22) ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து.

Read More
Local News Politics Trending

இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த ரணிலின் வழக்கு – முழுமையான விபரம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று.

Read More
Crime and Threats Local News Politics Trending

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில்.

Read More
Local News Trending

ரணிலின் அவசர கால சட்ட விதிகளால் அடிப்படை உரிமைகள் மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில்.

Read More
Arts Local News Trending பொழுதுபோக்கு

சாய்ரா ஸ்ரீ தங்க விருது விழா 2025

சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் உங்கள் அனைவருக்குமான சிறந்த சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. நீங்கள் தனித்துவமான முறையிலோ அல்லது சமூகம் சார்ந்த.

Read More