மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது.
மித்தெனியவில் மீட்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவிற்கு ஒப்படைப்பு
