Year: 2025

Crime and Threats Local News

பேருவளையில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐவருக்கும் விளக்கமறியல்!

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில்.

Read More
Local News Nature Weather

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிகாகை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (11) பிற்பகல் 2:30 மணி.

Read More
Local News Sports

இலங்கை கிரிக்கெட் விருதுகள் – 2024, விருதுகளை தட்டித் தூக்கிய சமரி அத்தபத்து

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2024 விழா நேற்று (09) கொழும்பில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் 2024 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும்.

Read More
Local News Politics

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (09) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு.

Read More
Crime and Threats Local News

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை.

Read More
Local News செயல்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைப்பு

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை.

Read More
Local News

நாட்டில் இதுவரை 25,055 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தின் நேற்றைய தினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு.

Read More
Crime and Threats Local News

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்! 

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.   இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு.

Read More
Sports

ஐ. பி. எல். இறுதிப் போட்டி இன்று

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை.

Read More
Local News Politics

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கும் பிணை!!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும்.

Read More