பேலியகொடை மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது
பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Lநகர அபிவிருத்தி அதிகார சபையினால்.
