A/L பரீட்சைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தம் – மாற்று தேதிகள் அறிவிப்பு
இன்று (27), நாளை (28) மற்றும் சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த 2025 உயர் தர (A/L) பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பொது ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியானகே அறிவித்துள்ளார்..
