Local News

Education Local News

A/L பரீட்சைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தம் – மாற்று தேதிகள் அறிவிப்பு

இன்று (27), நாளை (28) மற்றும் சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த 2025 உயர் தர (A/L) பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பொது ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியானகே அறிவித்துள்ளார்..

Read More
Local News Weather

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

துளை மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர்.

Read More
Crime and Threats Local News

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான.

Read More
Education Local News

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்..

Read More
Crime and Threats Local News

ரத்மலானையில் வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த.

Read More
Local News Nature Weather

நவம்பர் 5ஆம் திகதி நாடு முழுவதும் சுனாமி தயார்நிலைப் பயிற்சி நடைபெறும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட.

Read More
Local News Weather

மத்திய மலைநாட்டில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை.

Read More
Crime and Threats Local News

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து.

Read More
Local News Politics

நுவரெலியா மாவட்ட காணி கொள்ளை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார் – அமைச்சர் மஞ்சுள சுரவீர

நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார். நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி.

Read More
Local News

இன்று 10 மணி நேரம் நீர் வெட்டு!

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் இன்று (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்.

Read More