
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வத்திக்கான் வழங்கியுள்ள அங்கீகாரம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் ‘விசுவாசத்தின் நாயகர்கள்’ ( Heroes of Faith) என்று அறிவிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளது.இதை அறிவிக்கும் அறிக்கையை வத்திக்கான் நேற்று (19) வெளியிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும், முந்தைய அரசாங்கங்கள் அவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையோ அல்லது தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையோ கைது செய்யத் தவறிவிட்டதாக வத்திக்கானால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சூழலில், தாக்குதலில் இறந்த 300க்கும் மேற்பட்டவர்களை ‘விசுவாச நாயகர்கள்’ என்று அறிவிக்க…